தெரிந்து கொள்வோம்!

வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது?

இராமாயணத்தில் ராமரும், மாகபாரதத்தில் அர்ஜுனனும் , கந்த புராணத்தில் முருகப்பெருமானும் என்ன சொன்னார்கள்?

”இன்று போய் நாளை வா”

என்ன சொல்கிறார்கள்?

தீயவனாக இருந்தாலும் அவன் திருந்துவாதற்கு ஒரு சந்தர்ப்பம் தரப் பட வேண்டும், அவர்கள் அந்த வாய்ப்பை பயன் படுத்தி திருந்த வேண்டும் என்ற எதிர் பார்ப்பிலதான்!