கோயிலில் அவனைத் தரிசிப்பதால் உள்ளமும் சுத்தமாகும்.
அறிந்து கொள்வோம் நண்பர்களே:, ஊண்-உறக்கம் இல்லாத இறைவனும் பொழுது புலர்ந்ததும் நீராடுகிறார். ஈசனின் தலையிலேயே கங்கை உண்டு. ஆனாலும், கருவறையைத் திறந்ததும் அவருக்கு நீராடல் உண்டு. அவர்…
அறிந்து கொள்வோம் நண்பர்களே:, ஊண்-உறக்கம் இல்லாத இறைவனும் பொழுது புலர்ந்ததும் நீராடுகிறார். ஈசனின் தலையிலேயே கங்கை உண்டு. ஆனாலும், கருவறையைத் திறந்ததும் அவருக்கு நீராடல் உண்டு. அவர்…
வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின்…
அறிந்து கொள்வோம் நண்பர்களே. பிராணாயாமம்–மூச்சுப் பயிற்சி செய்வோம்.பலன் பெறுவோம். பிறந்தது முதல் இறப்பது வரையில் அனைவருமே சுவாசிக்கிறோம். மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களும் விலங்குகளும்கூட சுவாசிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத…
அறிந்து கொள்வோம் நண்பர்களே:; தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை) செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா? இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இன்று பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற ஓர் முக்கிய தினம்.இன்றைய தினத்தில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டு பலன் பெறுவோம். பங்குனி மாதத்தில்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே. இறை வழிபாட்டின் மூலமே நாம் எம் வாழ்க்கையில் ஓர் உன்னத நிலையை எட்ட முடியும். ஒரு கனிக்காக விநாயகரும், முருகனும் சிவன் வைத்த…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- பங்குனி உத்திரம் தோன்றிய வரலாறு: பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மருத்துவக் குறிப்பு:- சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய…