இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கந்த சஷ்டி விரத காலம். இந்த நேரத்தில் படிப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று…

குருவின் திருவருள் பெற ………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், குரு…

நமசிவாய!–ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: ஐந்துக்கு இரண்டு பழுதில்லை! நமசிவாய’ என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். ‘சிவாய நம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்ணால் காணக் கூடியது;…

நவராத்திரி கொலு படி தத்துவம்*

நன்றி: சோமாஸ் சர்மா (கேளரீசன்) நவராத்திரி கொலு படி தத்துவம்* நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்….

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்

நண்பர்களே, அறிவோம் தெளிவோம்: “இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு. பசுவின் உடம்பு…

மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது என்பது மூடத் தனமானது!

தெரிந்து கொள்வோம் , தெளிவடைவோம் நண்பர்களே: மூல நட்சத்திரம் மாமனார் – மாமியாருக்கு ஆகாது, பூராடம் என்றால் கழுத்தில் தாலி ஆடாது… இப்படி என்னென்னவோ ஜோதிட நம்பிக்கைகள்…

தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள். பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘

தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள். பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, ‘கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது,…

எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன.

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்: எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன….

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு…ஏன்னா கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான் 1….

இதில் உள்ள மந்திரத்தை சொல்லி தேவியை வழிபடுங்கள்!

இன்றைய சிந்தனை: “எந்த தேவியானவள் எல்லா தேவதைகளிடத்திலும் சக்தி ரூபமாக விளங்குகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்’ என்று தேவி மாகாத்மியத் தில் சொல்லப்பட்ட கீழுள்ள…