இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

பெருமை மிகு மாதம் மார்கழி! தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம் மார்கழி. வழிபடுவோம். பலன் அடைவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பெருமை மிகு மாதம் மார்கழி! தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம் மார்கழி. வழிபடுவோம். பலன் அடைவோம். “மாதங்களில் நான் தனுர் மாதம் (மார்கழி)”…

திருபள்ளி எழுச்சி ,திருவெம்பாவை மார்கழியில் அதிகாலை நேரம் எழுந்து படிக்கிறோம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: திருபள்ளி எழுச்சி ,திருவெம்பாவை மார்கழியில் அதிகாலை நேரம் எழுந்து படிக்கிறோம். ஏன்? மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம்…

வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

நன்றி: சோமாஸ் சர்மா வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்! வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். சங்க மத்யே…

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன?

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும்…

”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், ………………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நீங்கள் எனக்கு சென்றாலும் மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் ”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், வேதங்கள் ஓத மாட்டார்கள்….

பிரதோஷம் என்பதன் மகிமை என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பிரதோஷம் என்பதன் மகிமை என்ன? பிரதோஷம் ஏன் பிரதான விரத நாளாக அமைகிறது? அதிலும் சனிப் பிரதோஷம் எப்படி மகா சனிப் பிர…

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்.. 1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்…

ருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, பலர் ருத்ராட்சம் அணிவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அந்த ருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம். ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம்…

சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில்……….

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். உள்ளத்தில் நிம்மதி…

சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும்…

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும் நடந்து முடிந்ததை பார்த்திருப்பீர்கள். நாகாசுர வதம் என்றாலும் சரி ,மகிஷா…