இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது…

நல்ல விடயங்கள், தெய்வ காரியங்கள் என்று செய்யும்போது கலசம் வைத்து ,தேங்காய் வைத்து வழிபாடுகள் செய்கிறோம் , நண்பர்களே ஏன் அப்படி செய்கிறோம் என்று பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நல்ல விடயங்கள், தெய்வ காரியங்கள் என்று செய்யும்போது கலசம் வைத்து ,தேங்காய் வைத்து வழிபாடுகள் செய்கிறோம் , நண்பர்களே ஏன் அப்படி செய்கிறோம்…

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் என்பது_என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கும்பாபிஷேகம் என்பது_என்ன? கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது…

தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க வேண்டும் , என்று…

சங்கின் மகிமை பற்றி பார்ப்போம்: சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சங்கின் மகிமை பற்றி பார்ப்போம்: சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது….

24 மணி நேரமும் கோயில்கள் திறந்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நம்மில் சிலர் இருக்கிறார்கள், தமது சொந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு ,தமக்கு விரும்பிய நேரத்தில் ஆலயத்துக்கு வருவார்கள். அந்த நேரம் ஆலயம் சாத்தப்…

ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே?…

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா ??

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா ?? மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்….

‘பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்।

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, இன்று ”பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்। பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் பசு மாடு வழிபாட்டையும்…

மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன? கோயிலின் உச்சியில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. அபிஷேகங்கள் நடைபெறுகின்றன, குடத்தில் இருக்கும் நீர் சற்று முன்னர்தான்…