இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்

Modern Hindu Agamic Cultural Arts Organization

‘உபாகர்மா ‘ என்றால் ஆரம்பம் என்பது பொருள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ‘உபாகர்மா ‘ என்றால் ஆரம்பம் என்பது பொருள். வேதம் கற்கத் தொடங்கும் நாள் என்பதால், ‘உபாகர்மா’ எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி…

பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்,

பூர்ண கலசம் பற்றி சற்று விரிவாக பார்ப்போம், அறிவோம் நண்பர்களே! சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழில் நிறைகுடம் என்பது…

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் ,

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவாறாக கொண்டாடுகிறோம், இரண்டும் கண்ணனின் பிறந்த தினம்தான் , நண்பர்கள் பலர் இந்த இரண்டையும் வைத்து குழம்புவதையும்…

தீர்த்த உத்சவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீர்த்த உத்சவம்! ஆலயங்களில் நடைபெறும் மகோத்ஸவ இறுதியில் தீர்த்த உத்சவம் நடைபெறுவதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.,தரிசித்து இருப்பீர்கள். இது மிக மிக அவசியமான…

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல்

சாளக்கிராமம் சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலான பல வடிவங்களில் பல வண்ணங்களில்…

நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நவக்ரக வழிபாடு: நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்? வலம் வருதல் என்பது 16 உபசாரங்களில் ஒன்று. இந்தப் பணிவிடைக்கு பிரதக்ஷிணம் என்று…

ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே! ஆகமங்களில் சொல்லக்கூடிய காரணங்கள் என்னவென்றால்… அந்த…

எமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும். இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !…

வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது?

தெரிந்து கொள்வோம்! வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது? இராமாயணத்தில் ராமரும், மாகபாரதத்தில் அர்ஜுனனும் , கந்த புராணத்தில் முருகப்பெருமானும் என்ன சொன்னார்கள்? ”இன்று போய் நாளை வா”…