Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

காமாட்சி விளக்கு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பல சந்தர்பங்களில், பல இடங்களில் நாம் காமாட்சி அம்மன் விளக்கு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்திருக்கிறோம். வீடுகளிலும் ஆலயங்களிலும், திருமண சமய…

அர்ச்சகர்கள் விபூதி முதலானவற்றை இட்டு விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலயங்களில் அடியார்கள் பலருக்கு அர்ச்சகர்கள் விபூதி முதலானவற்றை இட்டு விடுவதைப் பார்த்திருக்கிறோம். இது பற்றி ஷண்முக சிவாச்சாரியார் என்ன சொல்கிறார் என்று பார்போம்…

பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள் கர்ப்பதானம்– கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கு குறித்து வேறுபட்ட பல…

ஆழ்ந்த அறிவினைத் தரும் ஆனி மாதம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆனி மாத பெருமைகள்: ஆழ்ந்த அறிவினைத் தரும் ஆனி மாதம்! சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது…

மருத்துவக் குறிப்பு:டயாலிசிஸ்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இது ஒரு மருத்துவ குறிப்பு. உண்ட உணவு உடலிலேயே தங்கிவிட்டால் அது விஷம்’ என்பதுண்டு. உடலின் சுத்திகரிப்பு வேலையைத் திறம்படச் செய்வது சிறுநீரகம்….

குரு இல்லா வித்தை குப்பையிலே’ என்று நம் முன்னோர்கள் கூறுவர்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஒரு மனிதனின் வாழ்க்கையில் குரு என்பவர் மிக மிக அத்தியாவசியமாகிறார். அது எந்தக் கல்வி ஆனாலும் குருவுன் துணை அவசியம். ‘குரு இல்லா…

”ஆறு” முருகன்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ”கோலமா மஞ்ஞைதன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலனென்றிருந்தேன் அந்நாட் பரிசிவை யுணர்ந்திலேன் யான்  மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய்…

ஆடிமாத வேப்பிலைக்காரி!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆடி என்றாலே, அது ‘அம்மன் மாதம்’ என்ற அளவுக்கு அம்பிகையின் அனைத்துக் கோயில்களிலும் விழா நடக்கும். மிக அற்புதமான இந்த மாதத்தில் அம்பிகையைக்…

மருத்துவக் குறிப்பு. வற்றாளைக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிகிழங்கு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மருத்துவக் குறிப்பு: சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்று சொல்வார்கள். பொதுவாக நாம் வற்றாளைக் கிழங்கு என்று சொல்வோம். இதை அவித்து சாப்பிடும்போது உடலில் இன்சுலின்…

அனைத்து தர்ம காரியங்களிலும் உடனிருந்து நல்வழியில் பயணிக்கக்கூடியவள் பெண்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ‘ஸஹதர்மசாரினீ’ என்கிறது சாஸ்திரம். ஒரு மனிதன் செய்யும் அனைத்து தர்ம காரியங்களிலும் உடனிருந்து நல்வழியில் பயணிக்கக்கூடியவள் பெண். எனவே, இருவரும் சேர்ந்து சலக…