Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

எந்தக் கஷ்டம் வந்தாலும் அது சனிக் கிரகத்தால்தான் ஏற்பட்டது என்று எண்ணுவது தவறு

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அண்மையில் சனி மாற்றம் நடைபெற்றது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். எந்தக் கஷ்டம் வந்தாலும் அது சனிக் கிரகத்தால்தான் ஏற்பட்டது என்று எண்ணுவது…

பிள்ளைகள்தான் பெற்றோருக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்ய வேண்டும் என்று இல்லை!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சஷ்டியப்த பூர்த்தி ,சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் பெற்றோர்களுக்கு பிள்ளைகள்தான் செய்ய வேண்டுமா? பிள்ளைகளை வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை எழவில்லை. அவை…

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மார்கழி மாத பெருமைகள்:- மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும்…

பீடை மாதம் அல்ல, பீடுடைய மாதம் என்பதே சரியானது!

திரிபடைந்து ,பிழையாக வழக்கத்தில் வலம் வரும் சொல்: தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழி பீடுடைய மாதம் என்று போற்றப்படுகிறது. பீடு என்றால் பெருமை மிக்க மாதம்…

ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ்.–மருத்துவ குறிப்பு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இது ஒரு மருத்துவக் குறிப்பு:- இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைப்பதையே, இப்போது நாமும் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ். தெலுங்கில், ‘பாரிகலு’…

மார்கழி மாதத்திற்கு அப்படி என்ன சிறப்பு?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மார்கழி மாத பெருமைகளை அறிவோம்:- மார்கழி மாதத்திற்கு அப்படி என்ன சிறப்பு? மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு ஒரு…

ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன்…

அபிஷேகம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அபிஷேகம்:- மண் அல்லது மரம் ஆகியவற்றால் உருவான இறை உருவங்களுக்கு அபிஷேகம் இருக்காது. கல்லால் ஆன விக்கிரகத் திருமேனிகளுக்கு அபிஷேகம் உண்டு. ஆனால்,…

”மூஞ்ச்சூறு (எலி)விநாயகரின் வாகனமானது எப்படி?”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ”மூஞ்ச்சூறு (எலி)விநாயகரின் வாகனமானது எப்படி?” கஜமுகன் – மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன். இந்த அசுரன் சிவபெருமானை நோக்கி…