தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அம்பாளை வழிபடுவோம்.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அம்பாளை வழிபடுவோம். நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அம்பாளை வழிபடுவோம். நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல…
கணபதியே வருவாய்! ”கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்” யானை…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நம் மக்களின் எல்லாச் சடங்குகளிலும் ‘அட்சதை’ எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். எல்லா வாழ்த்துகளிலும் இதைத் தூவி வாழ்த்துவதைப் பார்த்திருப்போம். தூவி…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மஹா நைவேத்தியம் என்றால் என்ன? மகா நைவேத்தியம் – உப்பு கலக்காமல் இருக்க வேண்டும். அதில் பருப்பைச் சேர்த்தால் அதிலும் உப்பு இருக்கக்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: தினமும் இறைவனை வழிபடுங்கள் . விளக்கு ஏற்றி வழிபடுங்கள். காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து வழிபடுங்கள். மருந்து சாப்பிடுவதற்கான காலத்தை மருத்துவர்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சின்ன சின்ன விடயங்களாக இருந்தாலும் அவற்றில் உள்ள அர்த்தங்களை அறிந்து கொள்வோம். ஆலய, மற்றும் சகல மங்களகரமான விடயங்களுக்கு வெற்றிலை பயன் படுகிறது….
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: தெய்வானை என்கிறோம். வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிப் பெருமான் என்று வழிபடுகிறோம். தெய்வானை என்று எப்படி பெயர் ஏற்பட்டது? திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமானை நீங்கள் வணக்கும் போது அவதானியுங்கள்! அதாவது வள்ளி எந்தப் பக்கம் ,தெய்வானை எந்தப் பக்கம்…
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: விநாயகர் விரதம் நடைபெற்று வரும் இந்த காலப் பகுதியில் எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் பற்றிய சிலபல விடயங்களை அவ்வபோது அறிவோம் தெரிவோம்….