Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர்கண்ட சிறந்த நெறிகளில் குறிப்பிடத்தக்கவை விரதங்கள். `வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’ என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு….

கந்த சஷ்டி – சூர சம்ஹாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கந்த சஷ்டி – சூர சம்ஹாரம் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தக்கன், சிவனை…

சன்னியாசிகள் ஏன் பிச்சை வாங்க வேண்டும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சந்நியாசிகள் பிச்சையாக வாங்கித்தான் சாப்பிடுவார்கள் சன்னியாசிகள் ஏன் பிச்சை வாங்க வேண்டும்? சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிச்சை…

‘அன்ன விசாரம் அதுவே விசாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஐப்பசியில் எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதன் மகத்துவம்:- அன்னம் – வேதங்களாலும் உபநிடதங்களாலும் புகழப் படுவது. பட்டினத்தாா் ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ எனப்…

திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது

“விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி,…

சரியான உணவு சரியான நேரத்திற்கு உண்ணவேண்டும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- இது ஒரு மருத்துவக் குறிப்பு: நம்மவர்கள் பலர் நேரத்திற்கு உணவு உண்பதில் அலட்சியம் காட்டுவார்கள். நோய்கள் ஏற்பட்ட பின்னர் வைத்தியரிடம் ஓடுபவர்களும் உண்டு!!!…

வறட்டு இருமலுக்கு சுண்டங்காய் வற்றல்- மருத்துவக் குறிப்பு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இது ஒரு மருத்துவக் குறிப்பு: ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து…

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்… ’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்… ’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இப்படி தத்துவ ரீதியிலான பொருள் புரியாதவருக்கும் புரிய வைக்கும்விதமாக நாம் வழிபடும் தெய்வத்…

ஐந்து தலங்களை பஞ்சகூடபுரம் என அழைக்கிறார்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இது பலர் அறிந்திராத ஓர் அபூர்வ தகவல். ஆன்மிக மலர் ஒன்றில் இருந்து கிடைத்தது. தேவலோகத்தில் கற்பக மரம், சந்தனம், அரிசந்தனம், மந்தாரம்,…

துளசியின் மகிமை.

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: நண்பர்களே, துளசியின் பெருமை ,மகத்துவத்தை இன்று பாப்போம். துளசிமாலை உயர்ந்தது. ஜபம் செய்யும் வேளையில் துளசிமாலை அணியலாம். ‘முகுந்தன் காலடி தொட்ட துளசியை…