Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே பலரிடம் இல்லை

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இம்மாதம் தொடக்கத்தில் உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப் பட்டது .அது சம்பந்தமான மருத்துவக் குறிப்பு ஒன்றை பாப்போம். ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே…

துர்கா தேவிக்கு மிகப்பிடித்த. புஷ்பம் நீலோத்பலம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: துர்கா தேவிக்கு மிகப்பிடித்த. புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. ராகுகால வேளையில் துர்காதேவியை மனதில் தியானித்து,…

மருத்துவக் குறிப்பு-வரகு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: வரகு- ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப் புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த…

யக்ஞோபவீதம்–எப்போது இடப்பக்கம்? எப்போது வலப்பக்கம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- தகவல் திரட்டித் தந்த பிரம்மஸ்ரீ சாந்தரூப சிவாச்சாரியார் அவர்களுக்கு நன்றிகள்; “சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?”…

உடல் எடை குறைய சிறந்த பானம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மருத்துவக் குறிப்பு: இன்று பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலவித பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.பயிற்சிகளுக்கு நேரம் குறைவாக…

சுக வாழ்வுக்கு சைவ உணவே சிறந்தது:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே, மருத்துவ, சுக வாழ்வு சம்பந்தமான குறிப்பு: மனிதனின் சுக வாழ்வுக்கு சைவ உணவே மிக மிக உதவி புரிகிறது என்று பல ஆய்வுகள்…

அற்புதமான வாழ்க்கை போதனை…..*

நன்றி-”ஆதியோகி” அற்புதமான வாழ்க்கை போதனை…..* *இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,* *சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்…….!!!* *வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!* *தேவைக்கு செலவிடு……..* *அனுபவிக்க…

மருத்துவக் குறிப்பு:-வைத்தியம் – வேம்பு எனும் அருமருந்து:-

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நன்றி—–சஞ்சிகை ஒன்றில் இருந்து: மருத்துவக் குறிப்பு: வைத்தியம் – வேம்பு எனும் அருமருந்து:- துளசி, வில்வம், அறுகு, வன்னி வரிசையில் வேம்பும் ஓர்…

மருத்துவக் குறிப்பு- அகத்திகீரை.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- மருத்துவக் குறிப்பு: அகத்தி என்றால், `அகம் தீ’ என்பது பொருள். உள் உறுப்புகள் அனைத்திலும் தீயை உண்டாக்குவதுடன் அகத்தில் (இதயத்தில்) தீயை உண்டாக்கி,…

பூமி உருண்டை என்று கண்டு பிடித்தவர்கள் நம் முன்னோர்கள். விஞ்ஞானிகள் அல்லர்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பூமி உருண்டை’ என்கிற உண்மையை 450 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஸ்பானிஷ் கப்பல் பயணியான ‘மெகல்லன்’ கண்டுபிடித்ததாகச் சொல்வர். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு…