Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், ………………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நீங்கள் எனக்கு சென்றாலும் மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் ”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், வேதங்கள் ஓத மாட்டார்கள்….

பிரதோஷம் என்பதன் மகிமை என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: பிரதோஷம் என்பதன் மகிமை என்ன? பிரதோஷம் ஏன் பிரதான விரத நாளாக அமைகிறது? அதிலும் சனிப் பிரதோஷம் எப்படி மகா சனிப் பிர…

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்.. 1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்…

ருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, பலர் ருத்ராட்சம் அணிவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அந்த ருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம். ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம்…

சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில்……….

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். உள்ளத்தில் நிம்மதி…

சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும்…

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும் நடந்து முடிந்ததை பார்த்திருப்பீர்கள். நாகாசுர வதம் என்றாலும் சரி ,மகிஷா…

‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்”

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கந்த சஷ்டி விரத காலம். இந்த நேரத்தில் படிப்போரையும் கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று…

குருவின் திருவருள் பெற ………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், குரு…

நமசிவாய!–ஐந்துக்கு இரண்டு பழுதில்லை!

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: ஐந்துக்கு இரண்டு பழுதில்லை! நமசிவாய’ என்பது, ஸ்தூல பஞ்சாட்சரம். ‘சிவாய நம’ என்பது சூட்சும பஞ்சாட்சரம். ‘ஸ்தூல’ என்றால் கண்ணால் காணக் கூடியது;…

நவராத்திரி கொலு படி தத்துவம்*

நன்றி: சோமாஸ் சர்மா (கேளரீசன்) நவராத்திரி கொலு படி தத்துவம்* நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்….