Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம்.

வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம். அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். இல்லத்துத் திருஷ்டியெல்லாம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும்…

செய்த பாவங்களை எப்படி போக்கலாம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை…

துளசி தீர்த்தமும் பெருமாள் வழிபாடும்!

துளசி தீர்த்தமும் பெருமாள் வழிபாடும்! துளசி தீர்த்தம் என்பது பலவிதமான பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், பெருமாள் சந்நிதிகளிலும் அனுமன்…

ஸ்ரீ ஷர்மிலன் & தான்யா தம்பதிகள்.

MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து. பலாலி/கனடா ஸ்ரீமான் சபாரத்தினக் குருக்கள் பத்மநாதசர்மா ஸ்ரீமதி பவானி தம்பதிகளின் புதல்வன் சிரஞ்ஜீவி ஸ்ரீ ஷர்மிலன் அவர்களுக்கும், இந்தியா புதுடெல்லி…

சிரஞ்சீவி நிவேதந சர்மா & பிரியங்கா தம்பதிகள்.

திருமண வாழ்த்து மடல்: மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization) இன்று சுவிஸ்லாந்து…

அழைபிதழ் போன்ற நற்காரிய ஆரம்ப விடயங்கள் என்றால் என்ன ”உ” என்று எழுதி ஆரம்பிப்போம். ஏன் அப்படி ஆரம்பிக்கிறோம்?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.J நண்பர்களே, எந்த விடயம்என்றாலும் ஓர் காரண காரியத்துடன்தான் செய்கிறோம். கடிதம் எழுதுவது என்றால் என்ன, திருமண…

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

இன்று சில இடங்களில் அவதானித்து இருப்பீர்கள், பெண்கள் சிலர் தங்கத்தில் கொலுசு அணிந்திருப்பார்கள். அது தவறான செயலாகும். பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம்…

திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! திருவாதிரையும் பிரதோஷமும் இணைந்த இந்த நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். பிரதோஷம். அற்புதமான இந்த நன்னாளில், மாலையில் சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெறும்….

எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர்,

எங்களை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி சகலமும் செய்த எங்கள் மறைந்த மூதாதையர், பெற்றவர்கள் ,பெரியவர்கள் எல்லோரையும் வழிபடுவோம். இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி…