திருமணத்தின் போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால்!
கடந்த சில பதிவுகளில் மாங்கல்ய தாரணம் , மெட்டி அணிதல் என்று பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் ‘அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வுகளை அறிவோம் நண்பர்களே!…
கடந்த சில பதிவுகளில் மாங்கல்ய தாரணம் , மெட்டி அணிதல் என்று பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் ‘அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வுகளை அறிவோம் நண்பர்களே!…
ஒரு விவாகம் நடைபெறும்போது மாங்கல்ய தாரணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணிவிட வேண்டாம்! மாங்கல்யதாரணம் முடிந்தவுடன் திருமணம் முற்றுப் பெறவில்லை !!! இந்து திருமண சாஸ்திரத்தின்படி மாங்கல்யதாரணத்துக்குப்…
தமிழர்களின் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்… 1.#நாட்கால் நடல்: இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்….
‘ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி’ என்பதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்கிறோம். அறுபது வயது நிறைவு பெறும்போது செய்யப்படுகின்ற ஒரு சாந்தி பரிகார பூஜை இது. ,அறுபது…
குடும்ப அபிவிருத்தி, இறைவன் அருள், பெரியவர் ஆசி, வம்ச செழிப்பு, ஆயுள் கெட்டி , இப்படி பல விடயங்களை வேண்டி பிராமனருக்கு தானம் கொடுக்கப் படுகிறது. நல்லதாக…
ஆலயங்களுக்கு செல்கிறோம், தீபாராதனைகளை வழிபடுகிறோம். அது கற்பூர தீபாராதனை என்றால் என்ன திரியில் ஏற்றப் பட்ட தீபாமாக இருந்தால் என்ன அர்த்தம் ஒன்றுதான்!!! இறைவன் சந்நதியில் கற்பூரம்…
எங்கள் வாழ்க்கையில் நாம் நலமாக சுபீட்சமாக இருக்க பல வழிபாடுகள், ஹோமங்கள் என்று செய்து இறைவனை வழிபட்டிருப்போம், வழிபட்டுக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் ம்ருயுஞ்ஜய ஹோமம்…
பலரை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், ஆலயத்தில் தரப்படும் விபூதியை எங்கே என்றாலும் வீசி விட்டு செல்வார்கள். அல்லது எங்கும் ஒரு பக்கத்தில் போட்டு விடுவார்கள். இது மிகவும்…
நம்மில் பலர் அமாவாசை விரதம், விசேடமாக ஆடி அமாவாசை விரதம் என்று விரதம் அனுஷ்டிப்போம். முன்னோர் வழிபாடு செய்வோம். பஞ்சாங்கத்தில் சிலசமயம் சில விடயங்கள் குறிபிட்டிருப்பார்கள் ,…
நல்ல பல விடயங்களை ஆரம்பிக்கும் போது சிலசமயம் இன்றைக்கு நாள் சரியில்லை, கூடாது, கரிநாள் என்று சொல்லி சற்று தள்ளிப் போடுகிறோம். அது என்ன கரிநாள்? ஏன்…