Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

சுபகாரியங்கள், மணப்பெண் வீட்டுக்கு வருகை நிகழ்வுகளில் வலக்கால் ஏன்?

உணவு உட்கொள்ள வலக் கரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலக்கை முந்துகிறது. பிறருக்கு உதவ வலக் கரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலக் கரத்தால் ஏற்றுக் கொள்கிறோம் (பாணிக்ரஹணம்)….

ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு): என்ன என்பதை அறிவோம்

யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும்…

பவித்திரம் எனப்படும் தரப்பை அணிவதன் முக்கியத்துவத்தை பார்ப்போம்!!!

பவித்ரதாரணம் (தர்பை அணிதல்): விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக,…

கிரியைகளின் ஆரம்பம்: விபூதி அணிதல்

எந்தக் கிரியையாயினும் ஆரம்பத்தில் பஸ்மதாரணம் (விபூதி தரித்தல்), பவித்திர தாரணம் (தர்ப்பை அணிதல்), பிராணாயாமம், சங்கல்பம், விநாயக வழிபாடு, கலசபூஜை (தீர்த்த பாத்திரத்திற்கு), கண்டாபூஜை (மணிக்கு), தீபபூஜை…

வளைகாப்பு சடங்கும், அதன் சிறப்பும்

வளைகாப்பு என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம்…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 10 (இறுதிப்பகுதி)

கொடியிறக்கம்: சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல்…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 9

அநேக தத்துவங்களை விளக்கும் தேர்த்திருவிழா (பதினைந்துநாள் மஹோற்சவத்தில்) பதின்நான்காம் நாள் பகல் நடைபெறும். வழமையான கிரியைகள் நடைபெற்று உள்வீதி வலம் வந்து வெளியே கொண்டுவந்து சுவாமியை தேரிலே…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 8

யாக பூஜை: ஆலயத்தின் ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 7

ஆசீர்வாதம்: ஆலயத்திற்கும், கிராமத்திற்கும், நாட்டிற்கும், ஆலய பரிபாலகர்களுக்கும், எசமானர்களுக்கும்,பக்த ஜனங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் சர்வ மங்களமுண்டாகிச் சகல செல்வபோகங்களும் நிறைந்து, இறுதியில் முக்தியின்பம் பெற வேண்டுமென்றும் வாழ்த்தி…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 6

துவஜஸ்தம்ப ஆவாகணம்: அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து ஆவாகனம் செய்தபின், கொடிக்கம்பத்தினச் சாந்தி கும்பநீரால் புரோஷித்து ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்பனவற்றையும், நான்கு…