Modern Hindu Agamic Cultural Arts Organization

Category: கட்டுரைகள்

விநாயகப் பெருமானின் திருவுருவ விளக்கம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! முழுமுதல் கடவுள், விக்கினங்களைத் தீர்ப்பவர் , அந்தப் பெருமானின் திருவுருவ  விளக்கங்களை அறிவோம்!!! திருவுருவ விளக்கம் : திருவடி : ஆன்மாவைப் பொருந்தி…

சிவபெருமானின் 5 முகங்கள் :

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிவபெருமானின் 5 முகங்கள் : ஈசான முகம் தத்புருஷ முகம் அகோர முகம் வாமதேவ முகம் சத்யோஜாத முகம் ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து…

பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!! முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்? வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார்….

சனாதனம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! திடீரென்று எல்லோரும் சனாதன தர்மம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் . நாம் அறிந்த விடயங்களை இங்கு பகிர்கிறோம்!!! சனாதன தர்மம் என்றால்…

கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன் மற்ற எந்தக் காயையும் வைப்பதில்லை? முன்னோர்கள் காரணத்தோடுதான் எதையும் சொல்லி வைத்துள்ளார்கள்!!!…

அட்சதை என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜைகள்,ஆலயங்கள் , திருமணம், உபநயனம் போன்ற நல்ல பல தருணங்களிலும் பெரியவர்கள் வாழ்த்தும் போது அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வது நீங்கள் அறிந்தது!…

காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”காயத்ரி மந்திரம்” காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக்…

சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம், தெளிவோமே !!! சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே…

தேங்காய் வைத்து கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்? வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன்…