Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

தை மகத்துவம்:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: தை மாதம் பிறக்க உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை…

தைப் பூசம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தைப்பூசம்: சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான…

மாசி மாதம்:

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் `கடலாடும் மாதம்’…

சங்காபிஷேக பலன்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்,தரிசித்திரிப்பீர்கள். அந்த வகையில் சங்காபிஷேகம் செய்வதன் பலனை அறிவோம் நண்பர்களே! ‘அபிஷேகம்’ என்பதை ஆகமங்கள் சிறப்பாக ‘ஜலார்ச்சனம்’…

துவார பாலகர்களை வழிபட்டபின் ஆலயத்தினுள் செல்கிறோம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஆலயங்களுக்கு செல்கிறோம். அங்கு நாம் துவார பாலகர்களை வணங்கி பின் மற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம். இப்போது இந்த துவார பாலகர்களைப் பற்றி…

நவக்கிரக வழிபாடு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: வழிபாடுகளில் நவக்கிரக வழிபாடும் மிக முக்கியமானதாகிறது நண்பர்களே! ஓர் அரசன், தன் மக்களைக் காப்பாற்றி, அவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும்…

வசந்த நவராத்திரி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இன்று பல ஆலயங்களில் வசந்த நவராத்திரி விழா நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். பங்குனி மாத அமாவாசைக்குப்பிறகு வரும் பத்து நாட்கள் வசந்த நவராத்ரி ஆகும்….

அர்ச்சனை தட்டை ஏன் தொட்டுக் கும்பிடுகிறோம்.?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு முன்பும், மேலும் நல்ல பல விடயங்கள் ஆரம்பிக்கும் முன்பும் தட்டை நீட்டி, தொட்டுக் கும்பிடச் சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்,…

தீபம் ஏற்ற உகந்த எண்ணெய்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: தீபங்கள் ஏற்ற உகந்த எண்ணெய் மற்றும் அதன் பலன்களை இன்று அறிவோம்! நல்லெண்ணெய் அல்லது தூய பசுவிலிருந்து தருவிக்கப்பட்ட நெய் ஆகிய இரண்டுமே…

நலமாக இருக்கும்போதே இறைவனை துதி!

”’முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன் அக்கா லரைக்கால் கண்டு அஞ்சா முன் விக்கி இருமாமுன் மாகாணிக்கே காமுன் கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது… – எனும் அந்தப்…