Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

ஐயப்ப தரிசனம் -தொடர்ச்சி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே ஐயப்ப பெருமானின் மகிமைகளை பார்த்து வருகிறோம். இன்று அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பகுதி வெளியாகிறது. ஐயப்ப அடியார்கள் இருமுடி தரிக்கிறார்கள். அதன்…

ஐயப்ப தரிசனம் -தொடர்ச்சி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே , ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கம் இந்த காலப் பகுதியில் ஐயப்ப மகிமைகளை தாங்கி இன்று நாலாம் பகுதி இடம்பெறுகிறது. இன்று…

ஐயப்ப தரிசனம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, கடந்த ஒரு வாரமாக ஐயன் ஐயப்பனின் மகிமைகள்,வரலாறுகள் நாலு பதிவில் பார்த்தோம். மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவன…

18 படிகளின் தத்துவம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சபரி மலையின் சாஸ்தாவின் சந்நிதானத்திற்கு நிகராக கருதப் படுவது பதினெட்டுப் படிகள்.இந்தப் படிகள் தெய்வீக சக்தி வாய்ந்தவை. மனித வாழ்க்கையின் குறிக்கோள்களைப் போல்…

எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: எல்லாக் கிழமைகளிலும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். அவரின் பெயரில் ஒரு கிழமை இருப்பதால், அந்தத் தினத்துக்குச் சிறப்பு அதிகம் என நம்…

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அம்பாளை வழிபடுவோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: அம்பாளை வழிபடுவோம். நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல…

கணபதியே வருவாய்!

கணபதியே வருவாய்! ”கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்” யானை…

அட்சதை!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நம் மக்களின் எல்லாச் சடங்குகளிலும் ‘அட்சதை’ எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். எல்லா வாழ்த்துகளிலும் இதைத் தூவி வாழ்த்துவதைப் பார்த்திருப்போம். தூவி…

”ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே…

மஹா நைவேத்தியம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: மஹா நைவேத்தியம் என்றால் என்ன? மகா நைவேத்தியம் – உப்பு கலக்காமல் இருக்க வேண்டும். அதில் பருப்பைச் சேர்த்தால் அதிலும் உப்பு இருக்கக்…