Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை பரிகாசம் பண்ணாதீர்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை பரிகாசம் பண்ணாதீர்கள். எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். நல்வழி காட்டும் சாஸ்திரங்கள்!!! சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன்…

கார்த்திகைத் திங்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- கார்த்திகை திங்கள். அதாவது கார்த்திகை சோமவாரம். சிவவழிபாட்டுக்கு மிக உகந்த திருநாள். ஏன் தெரியுமா?சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது….

கந்தஷஷ்டி விரதகாலம்

நண்பர்களே, கந்தஷஷ்டி விரதகாலம் ஆரம்பிக்க உள்ள இவ்வேளையில் அனைவர்க்கும் முருகப் பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுகிறோம். ””உருவாய், அருவாய், உளதாய், இலதாய், மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்,…

தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசையால்………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசையால் நாடும் வீடும் ஒளிபெறும் நாளாகத்தான் எண்ணிக் கொண்டாடி வருகிறோம். தீபங்களின் வரிசையால் புற இருள் விலகினால் மட்டும்…

புஷ்பாஞ்சலி

மந்தர புஷ்பம்-mantra pushpam மந்தர புஷ்பம் யோ‌பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்தரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி…

வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர்கண்ட சிறந்த நெறிகளில் குறிப்பிடத்தக்கவை விரதங்கள். `வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’ என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு….

கந்த சஷ்டி – சூர சம்ஹாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: கந்த சஷ்டி – சூர சம்ஹாரம் படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தக்கன், சிவனை…

சன்னியாசிகள் ஏன் பிச்சை வாங்க வேண்டும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: சந்நியாசிகள் பிச்சையாக வாங்கித்தான் சாப்பிடுவார்கள் சன்னியாசிகள் ஏன் பிச்சை வாங்க வேண்டும்? சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிச்சை…

‘அன்ன விசாரம் அதுவே விசாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஐப்பசியில் எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதன் மகத்துவம்:- அன்னம் – வேதங்களாலும் உபநிடதங்களாலும் புகழப் படுவது. பட்டினத்தாா் ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ எனப்…

திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது

“விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி,…