Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தனது வாழ்க்கையில் ஒரு நாள் என்றாலும் காசிக்கு போகவேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் , முன்னொருக்கு திதி கொடுக்க வேண்டும் , என்று…

சங்கின் மகிமை பற்றி பார்ப்போம்: சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சங்கின் மகிமை பற்றி பார்ப்போம்: சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது….

24 மணி நேரமும் கோயில்கள் திறந்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நம்மில் சிலர் இருக்கிறார்கள், தமது சொந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு ,தமக்கு விரும்பிய நேரத்தில் ஆலயத்துக்கு வருவார்கள். அந்த நேரம் ஆலயம் சாத்தப்…

ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஐயப்ப விரதம் இருக்கும் அன்பர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதை பார்த்து இருக்கிறோம். ஏன் அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிகிறார்கள் நண்பர்களே?…

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா ??

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா ?? மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்….

‘பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்।

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, இன்று ”பாவ விமோசனம் தரும் கோமாதா வழிபாடும்,பசுமாடு தானமும் ” என்ற விடயத்தை பார்ப்போம்। பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் பசு மாடு வழிபாட்டையும்…

மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மந்திரங்களின் மகிமை என்ன? வலிமை என்ன? கோயிலின் உச்சியில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. அபிஷேகங்கள் நடைபெறுகின்றன, குடத்தில் இருக்கும் நீர் சற்று முன்னர்தான்…

தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தானங்களில் சிறந்த தானம் அன்னதானம். ஒருவர் வாழ்க்கையில் உள்ள பிறவிப்பிணியை கடந்து முத்தி பெற எவ்வளவு உணவு சாப்பிடுகிறாரோ அவ்வளவு அளவு உணவையும்…

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்

    ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள் ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது;…

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா?

அபிஷேக நேரத்தில் வழிபாடு செய்யலாமா? ஆலயங்களில் இவ்வாறுதான் பூஜை செய்யவேண்டும்; அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை உச்சரிக்கவேண்டும்; அபிஷேக ஆராதனை செய்யவேண்டுமென்று ஆகமங்கள் வரையறுத்துக் கூறியுள்ளன. அதனால் தெய்வங்களுக்குப்…