Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

தீர்த்த உத்சவம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தீர்த்த உத்சவம்! ஆலயங்களில் நடைபெறும் மகோத்ஸவ இறுதியில் தீர்த்த உத்சவம் நடைபெறுவதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.,தரிசித்து இருப்பீர்கள். இது மிக மிக அவசியமான…

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல்

சாளக்கிராமம் சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலான பல வடிவங்களில் பல வண்ணங்களில்…

நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நவக்ரக வழிபாடு: நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்? வலம் வருதல் என்பது 16 உபசாரங்களில் ஒன்று. இந்தப் பணிவிடைக்கு பிரதக்ஷிணம் என்று…

ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலயங்களுக்கு செல்கிறோம், வழிபாடுகளில் பங்கு பெறுகிறோம். அவ்வப்போது மேலதிக நல்ல விடயங்களையும் அறிந்து கொள்வோம் நண்பர்களே! ஆகமங்களில் சொல்லக்கூடிய காரணங்கள் என்னவென்றால்… அந்த…

எமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும். இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !…

வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது?

தெரிந்து கொள்வோம்! வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது? இராமாயணத்தில் ராமரும், மாகபாரதத்தில் அர்ஜுனனும் , கந்த புராணத்தில் முருகப்பெருமானும் என்ன சொன்னார்கள்? ”இன்று போய் நாளை வா”…

வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் காண்போம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே இன்று எல்லாம் வல்லவிநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம். 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை;…

மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நெஞ்சார்ந்த நன்றி:- Devakottai Dolphin AR Ramanathan மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்! 1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள்….

பாவம் என்போம், புண்ணியம் என்போம், என்ன என்பதை அறிந்து கொள்வோம் நண்பர்களே!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பாவம் என்போம், புண்ணியம் என்போம், முன்னைய பிறப்பில் செய்த பாவ புண்ணியங்கள் இப்பிறப்பில் என்போம். சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன??? பார்ப்போம். அரிது அரிது…