Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 6

துவஜஸ்தம்ப ஆவாகணம்: அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து ஆவாகனம் செய்தபின், கொடிக்கம்பத்தினச் சாந்தி கும்பநீரால் புரோஷித்து ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்பனவற்றையும், நான்கு…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 5

பூர்வசந்தானமும் பச்சிமசந்தானமும்: கொடிச்சீலைப் படத்தில் உள்ள நந்தி, அஸ்திரதேவர் இரண்டையும் பிரதிஷ்டை செய்தற் பொருட்டு (அதாவது அங்கு தெய்வ சாந்தியத்தை ஏற்படுத்துவதற்காக) இரண்டு வகை ஜிரியைகள் செய்யப்…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 4

கொடி ஏற்றம்: காலை ரட்ஷாபந்தனத்துடன் துவஜாரோகண விழா ஆரம்பமாகும். ரட்ஷாபந்தனம்: ரட்ஷா என்பது காப்பு. காவலுக்காக கட்டப்பெறுவது. காப்புக்கட்டுதல் எனவும் கூறுவர். எடுத்த கருமம் தடையின்றி நிறைவேறுதற்கும்,…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 3

மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும்: ஐந்தொழில் விளக்கமாகிய மஹோற்சவத்தில் படைத்தலைக் குறிப்பான இவையிரண்டும். நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப் பெறும். இதற்கு வேண்டிய…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 2

பலி கொடுக்கும்போது சொல்லப் பெறும் மந்திரத்தின் பொருள் “ஆபத்துகளை நீக்கும் வடுக வைரவரே”, எல்லோரையும் காப்பவரே, எல்லாப் பயங்களையும் போக்குபவரே, வெப்பசுரம், குளிர்சுரம் முதலிய கொடிய நோய்களை…

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்: பகுதி 1

உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர். நைமித்திக உற்சவங்களில்…

ஆலயங்களில் நடைபெறும் கொடி ஏற்றம் மற்றும் பேரிதாடன கிரியை!

நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை…

அறிவோம் அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!!! ஆடி மற்றும் மார்கழி மாதத்தை பீட மாதங்கள் என்பர். மாதங்களுக்கு நடுவில் பீடங்கள் போல அமைந்து உள்ளதால்,…

இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே ! இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன? மஹோத்சவம் மற்றும் பிரதான வழிபாட்டு நேரங்களில் இந்த சோடோபசார வழிபாடு மிக…

விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! விளக்கை ஊதி அணைக்கக் கூடாது என்கிறார்களே… அதன் தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!! பல இடங்களில் பார்த்திருப்பீர்கள் , தீபங்களை கற்பூர ஆராத்திகளை…