Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

புண்யாஹவாசனம் என்பது ஸ்தல சுத்திக்காகச் செய்யப்படுவது

இந்துக்கள்,சைவர்கள் எந்த ஒரு விடயத்தை தொடங்குமுன் புண்யாஹவாசனம் என்று ஓர் சடங்கு செய்துதான் ஆரம்பிப்போம் , அது பற்றிய சிறு விளக்கத்தை இன்று பார்ப்போம். புண்யாஹவாசனம் என்பது…

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் காட்டுகிறோம்?

சுப நிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது என்பது காலம் காலமாக நடைபெறும் ஓர் முக்கிய விடயம். இன்றும் இந்த வழமை உள்ளது. ஏன் அப்படி செய்கிறோம்? வாழையடி…

ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள்

நன்றி: மதிப்புக்குரிய தில்லை – கார்த்திகேயசிவம் அவர்கள். ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மாதொருபாகனார்க்கு வழி வழி அடிமைசெய்யும் சிவவேதியர்கள்.சிவபூஜைக்காகவே தோன்றியவர்கள். ஆதிசைவர்கள் சைவசமத்தின் முதல் நூல்களாக விளங்கும்…

‘மந்திரம்’ என்றவுடன் அதை புரிந்து கொள்ளாதவர்கள்,………………………………………

ஆன்மிக பெரியவர்கள் சொல்லிய விடயங்கள், ,ஆன்மிக நூல்கள் பலவற்றில் திரட்டிவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நல்ல விடயங்களை தாங்கி வருவதுதான் இந்து ஆகம நவீன கலை…

ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?

ஆலயங்களில், வீடுகளில் என்று பல தரப்பட்ட சமயங்களில் நாம் ஆச்சாரியாரை வரவழைத்து ஹோமம் முதலான வற்றை செய்கிறோம். அது சம்பந்தமாக ஓர் விளக்கத்தை அறிவோம். ஹோமம் செய்யும்போது…

மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்”

இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் உட்பட , இந்து மத ,சைவ சமய எதிரிகள் ,சரியான விளக்கம் இல்லாமல்,பொருள் உணர்ந்து கொள்ளாமல் திருமண மந்திரங்களை அன்று விமர்சித்த…

நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.

நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம். நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம்….

பச்சரிசியின் மகத்துவம் … ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை…

வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம்.

வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவோம். அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். இல்லத்துத் திருஷ்டியெல்லாம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும்…

செய்த பாவங்களை எப்படி போக்கலாம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை…