சஷ்டியப்த பூர்த்தி
‘ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி’ என்பதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்கிறோம். அறுபது வயது நிறைவு பெறும்போது செய்யப்படுகின்ற ஒரு சாந்தி பரிகார பூஜை இது. ,அறுபது…
‘ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி’ என்பதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்கிறோம். அறுபது வயது நிறைவு பெறும்போது செய்யப்படுகின்ற ஒரு சாந்தி பரிகார பூஜை இது. ,அறுபது…
குடும்ப அபிவிருத்தி, இறைவன் அருள், பெரியவர் ஆசி, வம்ச செழிப்பு, ஆயுள் கெட்டி , இப்படி பல விடயங்களை வேண்டி பிராமனருக்கு தானம் கொடுக்கப் படுகிறது. நல்லதாக…
ஆலயங்களுக்கு செல்கிறோம், தீபாராதனைகளை வழிபடுகிறோம். அது கற்பூர தீபாராதனை என்றால் என்ன திரியில் ஏற்றப் பட்ட தீபாமாக இருந்தால் என்ன அர்த்தம் ஒன்றுதான்!!! இறைவன் சந்நதியில் கற்பூரம்…
எங்கள் வாழ்க்கையில் நாம் நலமாக சுபீட்சமாக இருக்க பல வழிபாடுகள், ஹோமங்கள் என்று செய்து இறைவனை வழிபட்டிருப்போம், வழிபட்டுக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் ம்ருயுஞ்ஜய ஹோமம்…
திருமண வாழ்த்து ஜேர்மனி சிவஸ்ரீ துளசிகாந்தக் குருக்களின் புத்திரி சௌ. வர்ஷிணிக்கும்,சுவெற்றா சிவஸ்ரீ சிவ. ஜெயந்திநாதக் குருக்களின் புத்திரன் சிரஞ்ஜீவி. சங்கர்ஷண சர்மாவுக்கும் சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனருளால்,…
பலரை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், ஆலயத்தில் தரப்படும் விபூதியை எங்கே என்றாலும் வீசி விட்டு செல்வார்கள். அல்லது எங்கும் ஒரு பக்கத்தில் போட்டு விடுவார்கள். இது மிகவும்…
நம்மில் பலர் அமாவாசை விரதம், விசேடமாக ஆடி அமாவாசை விரதம் என்று விரதம் அனுஷ்டிப்போம். முன்னோர் வழிபாடு செய்வோம். பஞ்சாங்கத்தில் சிலசமயம் சில விடயங்கள் குறிபிட்டிருப்பார்கள் ,…
நல்ல பல விடயங்களை ஆரம்பிக்கும் போது சிலசமயம் இன்றைக்கு நாள் சரியில்லை, கூடாது, கரிநாள் என்று சொல்லி சற்று தள்ளிப் போடுகிறோம். அது என்ன கரிநாள்? ஏன்…
சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்? சிவன் சொத்தில்தான் நாம் கை வைக்கப் படாது, மற்ற மற்ற தெய்வ சொத்துக்களை நாம் எப்படியும் கையாடலாம் என்று…
முன்னோர் வழிபாடு பற்றி நாம் இந்த எங்கள் இணைய தளம் மூலம் பல பதிவுகளை தந்துள்ளோம். இன்னும் இந்த சந்தர்ப்பத்தில் ,அதாவது ஆடி அமாவாசை சந்தர்ப்பத்தில் விரிவாக…