Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: Dr. N. Somash Kurukkal

வாழ்த்து டென்மார்க் முரளி-ஸ்ரீலேகா

இன்று இந்தியா சென்னை ķ.k.நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் இஷ்டதெய்வ குலதெய்வங்களதுகிருபையினால் டென்மார்க் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின ஜெயமுரளீதரக்…

வாழ்த்து! கமலாஷினி மயூரக் குருக்கள்.

சஷ்டியப்தபூர்த்தி சாந்திவாழ்த்து இன்று 29/04/2023 – சனிக்கிழமை கணபதீஸ்வரம் ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சஷ்டியப்தபூர்த்தி சாந்திவிழாக்கண்ட சிவஸ்ரீ நிர்த்தன மயூரக்குருக்கள் ஸ்ரீமதிகமலாசனி தம்பதிகள் 70ல் பீமரதசாந்தி 80‐ல்…

திருமண வாழ்த்து! சிவா/வர்ஷினி

அநேக கோடி நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்! “சகஸ்ர சந்திர தர்சனர்” எங்கள் குருநாதர், இந்து ஆகம நவீன கலை கலாச்சார(modern Hindu Culture) நிறுவனர் அதிவணக்கத்துக்குரிய டாக்டர் நா….

திருமண வாழ்த்து! தினேஷ் & லலனா!!!

திருமண வாழ்த்து! இன்று கனடா மார்க்கம் கொன்வென்ஷன் நிலைய திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக விமரிசையாக நடை பெற்ற விவாகம்!!! ஷடமர்ஷன கோத்திரம்(England) சிவஸ்ரீ பால. வசந்தன்…

நிறுவனருக்கு வாழ்த்து!

07/05/2023 இன்று அனுஷ நட்சத்திரம்!!! ஆமாம்! எங்களுடைய குருநாதர், வழிகாட்டி , இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனர் (Modern Hindu Culture.org) அதி வந்தனத்துக்குரிய டாக்டர்…

காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”காயத்ரி மந்திரம்” காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக்…

சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம், தெளிவோமே !!! சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே…

சிவஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு தர்மபுர ஆதீன வாழ்த்து.

தருமபுர ஆதீன அதி உயர் விருது பெற்ற நிறுவனத் தலைவர் அவர்களுக்கு பெருமை மிகு வாழ்த்து ! சீர்காழி மகா கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சந்நிதானம்…

தேங்காய் வைத்து கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்? வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன்…