Modern Hindu Agamic Cultural Arts Organization

Author: modernhinduculture.com

தொடர்புகளுக்கு

இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய…

நல்லூர் கந்தசுவாமி கோயில் – இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் – இலங்கை இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில்,…

ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் – இலங்கை

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் – இலங்கை தல வரலாறு. யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப் பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன்…

நகுலேசுவரம் – இலங்கை

நகுலேசுவரம் – இலங்கை மானிடசரீரத்தின் வெளிப்பாடாக ஆலயங்கள் காணப்படுகின்றன. மானிடசரீரமே ஆலயங்களுள் மிகவும் சிறந்தது. அண்டமெங்கும் குடிகொண்டுள்ள தெய்வம், மானிடசரீரத்திலும் வீற்றிருக்கின்றது. இத்தத்துவத்தை சாதாரண அறிவுடையோர் புரிந்துகொள்வது கடினம்….

திருக்கேதீச்சரம் – இலங்கை

திருக்கேதீச்சரம் – இலங்கை ஈழத்திலுள்ள கோயில்களைத் தொன்மைச் சிறப்புக் கொண்டவை, பாடல் பெற்றவை, கிராமியக் கோயில்கள் என மூவகையாகப் பாகுபடுத்தலாம். இவற்றுள் தொன்மைச் சிறப்பும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும்…

திருக்கோணேஸ்வரம் – இலங்கை

திருக்கோணேஸ்வரம்- இலங்கை வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. இறைவர்…

முன்னேஸ்வரம் – இலங்கை

முன்னேஸ்வரம் – இலங்கை இத்தலம் கொழும்புவிலிருந்து 82 கி.மீ தொலைவில் உள்ளது. கொழும்புவிலிருந்து வடக்கே A3 நெடுஞ்சாலையில் சிலாபம் (Chilaw) சென்று , கிழக்கில் திரும்பி 7 கி.மீ…

நவராத்திரி

நவராத்திரி, அம்பிகையை அவளது பல்வேறு வடிவங்களில் ஒன்பது இரவுகள் வழிபடும் திருவிழா.

மகா சிவராத்திரி

பங்குனி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்து வருடாந்தரக் கணக்குப்படி, மிகப் புனித தினங்களில் ஒன்றாகவும், மிக மங்கலமான நாட்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

அக்ஷய திருதியை

மகா விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் நிகழ்ந்துள்ள திரேதா யுகத்தின் துவக்கம் அக்ஷய திருதியை. அக்ஷய, என்றால் முடிவற்றது என்று பொருள். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு இக்காலத்தவர் பேராசையுடன் தங்கம் வாங்கிக் குவிக்கின்றனர், இந்த நாளின் பிற சிறப்புகளை மறந்து விட்டனர்.